Wednesday, January 7, 2009

பிரியாத மதிவதனி. போர்முனையில் சார்ள்ஸ். ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரி (இலங்கையிலிருந்து ஜீவன்)

http://http://www.tamilwin.com/view.php?2a36QV14b33F9ECe4d46Wn5cb0bf7GU24d2OYpD3e0dJZLu2ce03g2hF0cc3tj0Cdeதம்பி இன்று...! 'ஏன் மகனே தூக்கமில்லாமல் தவிக்கிறாய்?'' ''இந்து மகாசமுத்திரமும் ஈழத் தமிழரும் என்னை நெருக்கும்போது நான் எப்படியம்மா நிம்மதியாகத் தூங்க முடியும்?'' சிங்கள துட்டகைமுனு தூக்கமில்லாமல் தவித்த ஓர் இரவில், அவன் தாய் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலாக சிங்கள காவியமான மகாவம்சம் சொல்கிறது.

No comments: